திரைப்படம் தொடங்கும் முன் அதிக விளம்பரம்: பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

திரைப்படம் தொடங்குவதற்கு முன் அதிக விளம்பரங்களை காட்டி பெங்களூரு இளைஞரின் 25 நிமிட நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.65,000 இழப்பீடு வழங்கவும் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தவும்

நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி: சீமான் கட்சி டெபாசிட் இழந்தது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த

சீமானின் ’நாம் தமிழர் கட்சி’யை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் பேசி வருவதால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கட்சியை தடை செய்ய வேண்டும் என்று

“சங்கியாக என்னால் செயல்பட முடியாது”: நாதக-விலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா!

நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் தொடர்ச்சியாக விலகி மற்ற கட்சிகளில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், கடந்த நாடாளுமன்றத்

சென்னையில் பிப். 8-ல் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில்

பொது மேடையில் அநாகரிகமாக பேசிவரும் இயக்குநர் மிஷ்கினுக்கு தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் கண்டனம்!

இன்று ( 24.01.2025 ) நடைபெற்ற தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் செயற்குழு கூட்டத்தில், பொது மேடையில் அநாகரிகமாக பேசிவரும் மிஷ்கினை கண்டித்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது:

“பிரபாகரன் உடனான சந்திப்பு பற்றி சீமான் சொல்வதெல்லாம் பொய்”: பிரபாகரனின் அண்ணன் மகன் பேட்டி!

சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும், அவரின் சந்திப்பு தொடர்பாகவும் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இது குறித்தெல்லாம்

மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்தது!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி

“உலகிலேயே முதன்முதலாக இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்”: ஆய்வு முடிவை வெளியிட்டார் முதல்வர்!

“தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகளை அமெரிக்கா, புனே, அகமதாபாத் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்ததில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது தெரியவந்துள்ளது.