“பிரபஞ்சனின் தமிழ்த் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும்!” – மு.க.ஸ்டாலின்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. “எழுத்தாளர் பிரபஞ்சனின் தமிழ்த் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும்” என தி.மு.க தலைவர் மு.க..ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.